தமிழ்நாட்டில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து ஜூன் 19ம் தேதி போராட்டம்: அதிமுக அறிவிப்பு
வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, பாஜ, பாமக, அமமுகவை சேர்ந்த 135 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரிபவர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு
ஐநா பொதுசபை 81வது தலைவர் தேர்தல்: வங்கதேசம், சைப்ரஸ் நாடுகள் நேரடி மோதல்
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்; சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனார் மகேஷ்குமார் அகர்வால்: சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார் சந்தீப் ராய் ரத்தோர்
சட்டப் பேரவையில் ஏளன பேச்சு ‘முதல்வர்’ என்ற பதவியின் மாண்புக்கு உகந்தது அல்ல
2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: அப்பாவு வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடியதற்கு வரவேற்பு: பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பகிர்வினை கோர சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்படும்: நிதிப் பகிர்வை சட்டரீதியாக பெற சட்ட வல்லுநர்கள் குழு- ஆளுநர் உரையில் தகவல்
முதல்வரிடம் மனு கொடுக்காமல் செல்ல மாட்டேன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
தமிழ்நாட்டிற்கு உரிய நீரை ஒவ்வொரு ஆண்டும் போராடியே பெறு வேண்டியிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி
ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன்?.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்
மேலும் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது: முதல்வர் தொகுதியில் மீண்டும் மின்வெட்டு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஆளுநர் பெருமிதம்
ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பாலியல் தொல்லை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்: அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்
திமுகவை குறை சொல்லிக் கொண்டே சட்டம் ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப முயற்சிப்பதா?.. கனிமொழி கேள்வி
6 மாநிலங்களில் அதிரடி மாற்றம்; செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு?.. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் பரபரப்பு