பெங்களூரு: ராகுல் காந்தி பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பாஜ எம்எல்ஏ யஷ்பால் சுவர்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுப்பி சர்வீஸ் பேருந்து நிலையம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, பாஜ எம்.எல்.ஏ யஷ்பால் சுவர்ணா அவதூறான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அசோக் கோடவூர் அளித்த புகாரின் அடிப்படையில், உடுப்பி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி பற்றி அவதூறு: பாஜ எம்.எல்.ஏ மீது வழக்கு
- BJP MLA
- ராகுல் காந்தி
- பெங்களூரு
- யஷ்பால் ஸ்வர்ணா
- உடுப்பி சேவை பேருந்து நிலையம்
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
