தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன்

சென்னை: தவெக ஆட்சி விபத்தில் ஏற்பட்ட ஆட்சி போன்றது; அது நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நான் போட்டியிட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: