தமிழகம் தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன் Jul 27, 2026 டெக்கா OSManiyan சென்னை அமைச்சர் மக்கள் தேர்தல் சென்னை: தவெக ஆட்சி விபத்தில் ஏற்பட்ட ஆட்சி போன்றது; அது நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நான் போட்டியிட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு: புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்த்தாய் வாழ்த்தை புறந்தள்ள துணிவது தமிழ் மக்களின் உணர்வை உரசி பார்க்கும் செயல்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
நீதியரசர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
காவிரி பிரச்னையில் இன கலவரத்தை தூண்ட முயற்சி கர்நாடக முதல்வரின் அழைப்பை விஜய் நிராகரிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
என்னைய திருடன்னு சொல்றாங்க… அதிமுக கூட்டத்துக்கு வர மாட்டேன்… பாதியில் வெளியேறிய மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி