தமிழகம் ராமநாதபுரம் அருகே கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை Jul 18, 2026 ராமநாதபுரம் மோகன் எர்வாடி தர்கா ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டியை கொலை செய்து அவரின் காதில் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்ற மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடன் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 800 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்
சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற முயற்சி; தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர் பணிக்கு லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சிகிச்சை அளிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
திமுக ஆட்சியில் கொண்டு வந்த நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றியது வழக்கமானதுதான்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சாதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு