தமிழகம் மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் Jul 18, 2026 மதுரை தமீம் அன்சாரி தினேஷ் குமார் சித்திக் ராஜா கார்த்தி மதுரை: மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 800 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி: திருப்பூரில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்
சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற முயற்சி; தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர் பணிக்கு லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சிகிச்சை அளிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
திமுக ஆட்சியில் கொண்டு வந்த நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றியது வழக்கமானதுதான்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சாதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு