சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி கூட்டம் தொடங்கியது

 

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி கூட்டம் தொடங்கியது. எடப்பாடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காமல் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளனர். இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிய பின்பும் இபிஎஸ் மீது உள்ள அதிருப்தியால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

Related Stories: