×

அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்த விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 14 சடலங்கள் சொந்த மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 2 சடலங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Thiruvallur Beriapaliam ,
× RELATED உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில்...