மத்திய அரசுடன் தவெக இணக்கம் – கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: மத்திய அரசுடன் தவெக இணக்கமாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருக்கக்கூடிய மற்றவர்கள், அதை விரைவில் புரிந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார். சட்டமன்றம் என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடமாக இருக்க வேண்டும், தனி மனிதர்களை அரசியல் தலைவர்களை கொச்சைபடுத்தும் விதமாக இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: