கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க சொன்ன அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனம் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் 133 பேர் மீது 107 பிரிவின் கீழ் வழக்கு
ஆருத்ரா கோல்ட் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் கிளை இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு அதிமுக நிர்வாகிகள் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு
தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான பணிகளில் காவல் துறை இருக்க வேண்டும்: அரசு உத்தரவு
கரூர் செங்குந்தபுரம் பிரிவு சாலையில் ஆபத்தான இரும்பு குழாயால் வாகன ஓட்டிகள் அவதி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு உத்தரவு..!!
விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2வது நாளாக மின் உற்பத்தி பாதிப்பு
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் நியமனம்
370வது சட்டப்பிரிவு ரத்து குறித்து விமர்சிப்பதோ பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோ குற்றம் ஆகாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு
ஏப்ரல் 2024- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள், கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் விலக்கு
தொடரும் விவசாயிகள் போராட்டம்; அரியானாவில் முடக்கப்பட்ட இணைய சேவை தொடக்கம்: நொய்டாவில் 144 தடை உத்தரவு
முதல்வர் பிறந்தநாள் விழா: மார்க்சிஸ்ட் பொதுக்கூட்டம்
பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறது உச்சநீதிமன்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி.. 2019ம் ஆண்டே ஒப்பந்தம் முடிந்தும் ரூ.28 கோடி முறைகேடாக கட்டணம் வசூல்: 5வருடமாக ஏமாற்றப்பட்டு வரும் மக்கள்!!
ஊழல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆர்டிஐ-யின்கீழ் தகவல்களை வௌியிட சிபிஐக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை: டெல்லி உயர் நீதிமன்றம் தகவல்