தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டெலிவரி பாய்: சிசிடிவி காட்சி மூலம் சிக்கினார்
மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழுப்புரத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டார்
தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!!
ஆந்திராவில் வெள்ளம் எதிரொலி: நெல்லை வழியாக செல்கின்ற 2 ரயில்கள் வரும் 7ம் தேதி ரத்து
தெலங்கானாவில் புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..!!
‘சாப்பிட்டதும் கிக் ஏறும்’ஐதராபாத்தை கலக்கும் விஸ்கி ஐஸ்கிரீம் விற்பனை
உலக அமைதிக்கு பாடுபடும் பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்?: கலவரம் நடந்து 16 மாதமாகியும் அமைதி திரும்பவில்லை என காங்கிரஸ் புகார்!!
ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் காரணமாக சென்னை, கோவை வரும் ரயில்கள் உள்பட மேலும் 14 ரயில்கள் ரத்து
தெலங்கானாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கிய தண்டவாளம் சீரமைப்பு
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
சீனாவில் பேய் மழைக்கு 11 பேர் பலி
ஐதராபாத் துர்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தெலங்கானா முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ்: ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருக்காது, முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி
தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் – வங்கதேச தீவிரவாத குழுக்கள் கைகோர்ப்பு: காஷ்மீரை போல் வடகிழக்கு மாநிலங்களில் அசாதாரண சூழல்? தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் தலை தூக்கியதால் உஷார்
தெலுங்கானாவில் பெண் வன்கொடுமை செய்தவர் வீடுக்கு தீ வைப்பு: ஜெய்னூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு!!
மாநில தனிநபர் வருவாய் கணக்கெடுப்பின்படி மது அருந்துவதில் தெலங்கானா மக்கள் முதலிடம்: தேசிய பொது நிதி, கொள்கையின் ஆய்வறிக்கை தகவல்
லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பால்
திடீரென சரக்கு ரயில் வந்ததால் தண்டவாளம் இடைவெளியில் படுத்து உயிர் தப்பிய பெண்