தூத்துக்குடி உப்பளங்களில் 5 லட்சம் டன் உப்பு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது: உரிமையாளர்கள் தகவல்
தொடர் மழையால் புழல் ஏரியிலிருந்து இன்று காலை 11 மணிக்கு 500 உபரிநீர் திறக்கப்படும்: வெள்ள அபாய எச்சரிக்கை என அறிவிப்பு
நெல்லை அருகே வெள்ளநீர் கால்வாய் பாலத்தில் இணைப்பு சாலை பணி தீவிரம்
ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் உபரிநீர் அதிக அளவு திறந்ததால் பயிர்கள் சேதம்
நாங்குநேரி அருகே வெள்ளம் அடித்துச்சென்ற நம்பியாற்று பாலத்தால் 10 கிராமங்கள் துண்டிப்பு
ஆற்றுக்கால்வாய் தூர்வாராததால் அவலம் புயல் தாக்கி 2 மாதங்களாகியும் விவசாய நிலங்களில் வடியாத வெள்ளநீர் பொன்னை அருகே விவசாயிகள் கண்ணீர்
சின்னாறு பாலம் சேதமடைந்ததால் வெள்ளத்தில் நீந்தி செல்லும் மக்கள்: சீரமைக்க வலியுறுத்தல்
முறையான கட்டமைப்பு எதுவும் இல்லாததால் புயல் கரையை கடந்து 4 நாளாகியும் வெள்ளத்தில் தத்தளிக்கும் புறநகர்: மின்சாரம் இல்லாததால் இருள் சூழ்ந்தது; நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது
பல மாதங்களுக்கு பிறகு அமராவதி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
காட்டாங்கொளத்தூர் ஏரியில் உபரிநீர் திறப்பால் மூழ்கிய நகர் பகுதிகள்
மதுராந்தகம் ஏரி உபரிநீர் திறப்பால் கிளியாறு தரைப்பாலம் மூழ்கியது: 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
திருப்புவனம் அருகே மோட்டாரில் வயல்களுக்கு பாயும் கண்மாய்நீர் மடை பழுது சரி செய்யப்படுமா?
மழை விட்டும் வடியாத வெள்ளநீர்: வெளியில் வரமுடியாமல் பொதுமக்கள் அவதி
5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது புழல் ஏரி: உபரிநீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கெடிலம் ஆற்றில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 5 பசுமாடுகள் சிக்கித்தவிப்பு
ஊட்டி அருகே நீரோடையை மறித்து தடுப்பணை... அதிர்ச்சியில் விவசாயிகள்
பெருகவாழ்ந்தான் அருகே புயல் கடந்து 86 நாட்கள் ஆகியும் குடிநீர் தொட்டி மோட்டாருக்கு மின் இணைப்பு தராததால் மக்கள் அவதி 2கிமீ தூரம் தண்ணீருக்கு பைக்கில் அலையும் அவலம்