மழை நீர் தங்குதடையின்றி செல்ல வசதியாக அடையாறு, கூவம் உட்பட 4 முகத்துவாரங்களில் மணல் மேடுகளை அகற்றும் பணியை டிச.31 வரை மேற்கொள்ள நடவடிக்கை: ஒப்பந்த நிறுவனங்களுக்கு நீர்வளத்துறை அறிவுரை
காமராஜர் துறைமுக கழிவுகளால் மாசடையும் ஆறு எண்ணூர் முகத்துவாரத்தை தூர்வாருவதில் அலட்சியம்: மீன் இனங்கள் அழிந்து வரும் அவலம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு