கோயில் நிதி முறைகேடு புகாரில் செயல் அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் 30ம்தேதி வரை அவகாசம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க தனி இணையதளம் தொடக்கம்: அறநிலையத்துறை தகவல்
சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெறாத ரூ.1,957 கோடியில் 10,727 கோயில் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருவண்ணாமலை கோயில் முன் வணிக வளாகத்தை எதிர்த்த மனு: ஜூன் 2க்கு விசாரணை தள்ளிவைப்பு
பழநியில் ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.131.15 கோடி செலவில் 20 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு தீ வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி
மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படுகிறது: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்
சிதிலமடைந்த நிலையிலுள்ள திருக்கோயில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,50,001 வது ஏக்கர் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்சேகர்பாபு தொடங்கி வைத்தார்
ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 3386 ஏக்கர் கோயில் சொத்துகளின் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகம் வெளியீடு: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்
வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது: அமைச்சர் சேகர்பாபு காட்டம்
கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துகள் மீட்பு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
1000 ஆண்டுகள் பழமையான 104 கோயில்களுக்கு திருப்பணி செய்ய ரூ.100 கோடி நிதி: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்