நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் ₹60.46 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் விரைவில் பணிகள் தொடங்குகிறது
வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்
5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1,734 கோடி அதிகரிப்பு..!!
கர்நாடகாவில் முதலீடு செய்துள்ள முத்தையா முரளீதரன்: ரூ.1,400 கோடி முதலீட்டில் மென்பான ஆலை தொடங்குகிறார்
ரூ96 ஆயிரம் கோடிக்கு விடப்பட்டு ரூ11,340 கோடிக்கு மட்டுமே ஏலம் போன 5ஜி ஸ்பெக்ட்ரம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
திருமயம் தாலுகாவில் ₹5.35 கோடியில் 3 அணை சீரமைக்க ஒப்புதல்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டைவிட ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரிப்பு!
ஒன்றிய அரசிடம் வெள்ள பாதிப்புக்கு கேட்டது ரூ.37 ஆயிரம் கோடி கிடைத்தது ரூ.270 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில்
மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1,39,750 கோடி விடுவிப்பு உ.பிக்கு ரூ.25,069 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,700 கோடி
இரிடியம் வாங்கி தருவதாக ரூ.11 கோடி மோசடி: தொழிலதிபரை மிரட்டிய கூலிப்படையினர் 3 பேர் கைது; ரூ.1.5 கோடி பங்களாவில் 2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை; பெங்களூருவில் பதுங்கி உள்ள கும்பல் தலைவனுக்கு வலை
குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
ரூ.390 கோடியில் சாலைகள், தெருக்கள் மேம்படுத்தப்படும்: ஊரக வளர்ச்சித்துறை தகவல்
சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ₹90.66 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!
ரூ.1000 கோடியில் பள்ளி மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்
செய்யாற்றின் குறுக்கே எலத்தூர் கிராமத்தில் அணைக்கட்டு மறு கட்டுமான பணி மேற்கொள்ள ₹18.40 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..!!
பொன்னேரி அருகே ஒரு கோடி அரசு நிலம் மீட்பு
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20கோடி மோசடி: 3பேர் கைது