பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரர் சிவக்குமார் உடல் மதுக்கூர் வருகை: சொந்த ஊரில் இறுதி அஞ்சலி!
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்த சிறப்பு காவல்படை அதிகாரி: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாளை ஜான்ஸ் பள்ளி என்சிசி மாணவர்கள் சாதனை
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி
நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற விருப்பமா? ராகுலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால்
ராணிப்பேட்டை அரசு பள்ளியில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் தேர்வு
'படையப்பா' திரைப்படத்தின் பஞ்ச் வசனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஸ்டைலாக பேசிய குட்டி ரசிகர்!
டூவீலரில் போலீசார் விழிப்புணர்வு பேரணி
சென்னை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
காட்டாளன் படத்தில் துஷாரா
பிளாக்மெயில் செய்து ஊதிய உயர்வு பெறும் பிரபலங்கள்: ஆர்.கே செல்வமணி காட்டம்
இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ‘Bhairav Battalion’ என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு!!
இந்திய எல்லையில் மீன்பிடித்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
ஆவடி பேருந்து நிலையம் எதிரே காவல்துறையிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பு நிலம் மீட்பு; வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்
தகராறை விலக்கி விட்டதால் நெல்லையில் போலீஸ்காரருக்கு வெட்டு: சிறுவன் உள்பட 4 பேர் கைது
போலீஸ் எஸ்பி திடீர் ராஜினாமா: தமிழக அரசு ஏற்பு
ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!!
டாஸ்மாக் கடையை உடைத்தபோது திருட்டை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு சரமாரி அடி: மர்மநபர்களுக்கு வலை