தேர்தலில் 200 முதல் 220 சீட் என ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி சென்னையில் மோடி 9ம் தேதி ரோடு ஷோ: 12ம் தேதி கோவை, தருமபுரியில் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு
‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அதிகாரியாக மோகன் நியமனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்
மனுதாரர்களை நானே தொடர்புகொண்டு தீர்வு கிடைத்ததா என கேட்பேன்: காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முறையான பதில் அளிக்க வேண்டும்
முதல்வரின் முகவரி துறை மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஊட்டச்சத்து குறைபாடு போக்க குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்: தமிழகத்தில் முதன்முறையாக துவக்கம்
பெண்களின் பிரச்னைகளை அணுக மகளிர் காவல் அதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சி: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2 ஆண்டில் 71,057 மனுக்களுக்கு தீர்வு₹1.70 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது
‘முதல்வரின் முகவரி’ துறை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்களிடம் நேரடியாக பேசி விவரம் கேட்டார் முதல்வர் ஸ்டாலின்: சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு
முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புதிய கொள்கை குறித்த தவறான தகவலை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: வாட்ஸ்அப் விளக்கம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு; முழுமையான விவரங்கள்
தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்து வருகிறது .: அமைச்சர் தங்கம் தென்னரசு
கோவையில் நடந்த 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு'என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் உரை
முதல்வர் தனிப்பிரிவு உள்பட 3 துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை துவக்கம்: அரசாணை வெளியீடு
முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி'என்ற பெயரில் புதிய துறை உருவாக்கம்; தமிழக அரசு அரசாணை வெளியீடு
ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..: போலியான முகவரி கொடுக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை!