இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை
பாஜவையும், அதிமுகவையும் அவசியம் வீழ்த்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 8 பேருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓசூரில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை: 7 பட்டாசு கடைகளுக்கு சீல்!
சீனாவிடம் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு நியூஸ்கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் கைது: பல மணி நேர சோதனைக்குப் பின் டெல்லி சிறப்பு போலீசார் அதிரடி
வனவிலங்குகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க டிராப் கேமராக்கள் வருகை வனத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதிகளில்
முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் :தெலங்கானா மாநில அதிகாரிகள் இன்று ஆய்வு
துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
கேரளாவில் கோயில்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை
10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா தொற்று குறித்து 8 மார்க் கேள்வி: கண் முன் நடந்ததை விரிவாக எழுதிய மாணவர்கள்
சென்னையில் குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்க சிறப்பு சோதனைகள்: காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் எச்சரிக்கை
டிஜிட்டல் ஊடக செயல்பாடுகளை முறைப்படுத்தும் மசோதா வல்லுநர்களிடம் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ததா?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தொடர் நடவடிக்கைகள்
சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாநில கமிஷன் தலைவர் பேட்டி
விளாங்காடு ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா
குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்
தேச விரோத செயல்கள் நடப்பதாக மதரசாவை இடித்த மக்கள்: வடமாநிலத்தில் தொடரும் சம்பவம்
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 22.66 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வுக்கான கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நாமக்கல் ஆசிரியை கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை