டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்: பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
குடிநீரை முறைகேடாக உறிஞ்சுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
மரக்காணம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ₹21 லட்சம் முறைகேடு
தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி சுகாதாரத்துறையில் 3 ஆண்டுகளில் ரூ35 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
முதல்வரை வரவேற்பதில் அதிமுகவினர் மோதல்: அமைச்சர் கருப்பணன் ஆதரவாளர் 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு
பல நூறு கோடி முறைகேடுகளை மறைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தகவலை பதிவேற்றாத மாநகராட்சி: 2 மாதமாக இணையதளத்தில் தீர்மானங்கள் மறைப்பு
டிரான்ஸ்பர், கூடுதல் சீட் ஒதுக்கீட்டில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பல கோடி முறைகேடு: முன்தேதியிட்டு கையெழுத்தாகும் ஆவணங்கள்
மணலி மண்டலத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்ததாக பல லட்சம் முறைகேடு