சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் திடிரென்று தீ விபத்து!!
தாய்லாந்தில் வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 145ஆக உயர்வு!
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2ஆக பதிவு
சீனாவின் யுனான் மாகாணத்தில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பிய நிலையில் 17வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை?.. கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி..!!
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 83ஆக அதிகரிப்பு: 279 பேர் மாயம், 3 பேர் கைது
80,000 பேர் கூடியிருந்த மைதானத்தில் நிறுத்தி 13 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: 13 வயது ஆப்கான் சிறுவன் சுட்டுக்கொன்றான்
திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் குவியும் குப்பை அதிகரிக்கும் நோய் பாதிப்பு
வெனிசுலாவில் ஓடுபாதையில் வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்: 2 பேர் உயிரிழப்பு
தொண்டி பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்
வீட்டு வேலை செய்யாததால் கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண்: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மக்கள் பீதி
கென்யாவின் கடலோர பகுதியில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் பரிதாப பலி!!
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியா மதப்பள்ளி விபத்து: பலி எண்ணிக்கை 54ஆக உயர்வு
குமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்
அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு!
உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு!!
தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இனி நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை