குந்தை சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் மஞ்சூரில் இன்று படுகர் தின விழா கொண்டாட்டம்
மாப்பிள்ளையூரணி சுகாதார நிலையத்தில் செவிலியர் தினம் கொண்டாட்டம்
மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை
தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனைக்கு சீல்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அதிரடி
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாநகர பகுதியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டதால் கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ்
புதிய வகை கொரோனா; பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை தவிர்க்க வேண்டும்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
காரைக்காலில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் நாய் கடியால் ஓராண்டில் 1000 பேர் சிகிச்சை
ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 1,912 செவிலியர்கள் பணிநிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு
பழநி வழித்தடத்தில் திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்: ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் 3 நாட்களில் 30 பேருக்கு டெங்கு