புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பு: பழநி நகராட்சி எச்சரிக்கை
மாற்று திறனாளி நியமன கவுன்சிலர் பதவியேற்பு குளச்சல் நகராட்சி
களக்காடு நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி தேவை: சென்னை மாநகராட்சி
தஞ்சையில் சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மீன் சந்தை
மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்களை மேயர் பெற்றார்
தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப் பணி
புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் பைப்புகள் அமைப்பு
பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,552 செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி: மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கருவில்பாறை வலசு குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்
புகழூர் நகராட்சி எஸ்ஐஆர் படிவம் 100 சதவீதம் பூர்த்தி செய்து சாதனை
சாலையில் திரியும் மாடுகளுக்கு 14 புதிய பராமரிப்பு மையங்கள்: மாநகராட்சி தகவல்
அறந்தாங்கி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்
ரூ.1.25 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்
எஸ்ஐஆர் தொடர்பாக ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு மையம்
சென்னையில் கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மேயர் பிரியா
பவானி நகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
பொதுநல வழக்கு தொடர்ந்து பணம் பறிக்கும் நிலை உள்ளது: திரும்ப பெற்றால் அதிக அபராதம்; ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை