தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் மனதார நேசித்தவர் வி.பி.சிங்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழ்
36 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை முன்னாள் உள்துறை அமைச்சர் மகள் கடத்தல்ஒருவர் சிக்கினார்
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்தால் 25 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு திறக்க அனுமதி: அமைச்சர் சக்கரபாணி தகவல்
மழைநீர் இணைப்பு கால்வாயை நள்ளிரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
மது பதுக்கி விற்ற பெண் கைது
இமானுவேல்சேகரன் சிலைக்கு மரியாதை
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்
புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் வருகிற 14ம்தேதி பதவியேற்கிறார்: 3 நியமன எம்எல்ஏக்களும் ெபாறுப்பேற்பு
சூதாடிய 10 பேர் கைது
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி மாநில பாஜ தலைவர் பொறுப்பேற்பு புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன் வி.பி.ராமலிங்கம் பேச்சு
வெங்கமேடு அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை
அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம்