மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரச முறையில் 694 வழக்குகளுக்கு தீர்வு
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கேண்டின், கார் பார்க்கிங் வசதி
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை!: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
வானகரம் அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிறப்பு மையம்: துணைத்தலைவர் திறந்து வைத்தார்
ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி
மக்களை பிளவுபடுத்தும் பாஜ விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நிதி பங்கீடு, நிவாரணத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் போராட்டம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது: காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் நிரம்பின..!!
தெலுங்குதேசம் கட்சியினரை கண்டித்து சித்தூரில் முழு அடைப்பு போராட்டம்: அனைத்து கடைகளும் மூடல்
21ம்தேதி காலை பக்தர்கள் முளைப்பாரிஅரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மையங்கள் கலந்தாய்வு கூட்டம்
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மைய முத்தரப்பு கூட்டம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
ராகுல் எம்பி பதவி பறிப்பு காங்கிரஸ் கண்டன போராட்டம்
ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
வேற்றுமையிலும் ஒற்றுமையான பன்முக இந்தியாவில் வெறுப்பின் குழந்தைகள்: கமல் ட்வீட்
ரூ.150 கோடி செலவில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வருவது எப்போது?: கட்டுமான சங்கத்தினர் கேள்வி