நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து..!!
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையுமே செய்யவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்தியாவிற்கு நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க “இந்தியா” கூட்டணிக்கு வாக்களியுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறையே கிடையாது உச்சி வெயிலை விட கொடுமையானது பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் மோடியை ஓடஓட விரட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மீனவர்களை கண்டுகொள்ளாத பாஜ ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: குமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.21,000 கோடியை சுருட்டிய பாஜக.. பிரதமர் மோடியை 29 காசு என்று அழையுங்கள்: அமைச்சர் உதயநிதி பேச்சு!!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
நிதி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு சட்டப்பூர்வமாக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய பாஜ அரசிடம் தமிழக உரிமைகளை அடகுவைத்த ‘‘பாதம் தாங்கி’’ பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்: வட சென்னையில் உதயநிதி பிரசாரம்
அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் அஞ்சமாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் தொடக்கம்
நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திருப்பூரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.1127 கோடி மதிப்பில் 4 குடிநீர் திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழரசிக்கு உயர் ரக தரத்திலான சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்