மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!
மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்
டி.கே.சிவகுமார் மீது லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு
குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை
உதகை-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!!
புனே மருத்துவமனையில் இருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல் சென்னையில் பிடிபட்டான்: துப்பாக்கி முனையில் பிடித்தனர் மும்பை தனிப்படையினர்; போதை பொருளை தயாரிக்க தொழிற்சாலை நடத்தியவர்
சிறை மருத்துவமனையில் இருந்து கடந்த 1ம் தேதி தப்பிய மும்பை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் சென்னையில் கைது
மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டிலை சென்னையில் கைது செய்தது மும்பை தனிப்படை போலீஸ்
மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டிலை மும்பை தனிப்படை போலீஸ் சென்னையில் கைது..!!
டிரைலர் வெளியானது
ஆசிய விளையாட்டு : ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
ஒன்றிய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே திருமணத்தில் நீட்டா அம்பானி பங்கேற்பு..!!
திருவள்ளூர் அருகே வாலிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
உடாய் அமைப்பின் சி.இ.ஓ.வாக அமித் அகர்வால் நியமனம்: தேசிய தேர்வு முகமை இயக்குனரானார் சுபோத் குமார்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்வி எதிரொலி; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெய்ஸ்வால் ரிங்குசிங், ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு: புஜாரா, உமேஷ்யாதவை கழற்றிவிட பிசிசிஐ திட்டம்
லலிதையின் அருள்பெற்ற ஸ்ரீபாஸ்கரராயர்
லலித் மோடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.
உ.பி. முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மகன் என்கவுன்டரில் கொலை: கூட்டாளியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்