ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவனுக்கு அரிவாளால் வெட்டு: டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு
கலைஞர் குறித்து விமர்சனம், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் பேச்சு சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: தலைவரின் கண் அசைவுக்காகத்தான் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்; அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி