தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை குதிரைபேர வழக்கின் விசாரணைக்கு தடை: தலைமை நீதிபதி பெஞ்ச் அதிரடி உத்தரவு: பீதியில் போலீஸ் அதிகாரிகள்
திருப்பத்தூர் அருகே வனத்துறையினர் ரோந்து காப்புக்காட்டில் சருகுமானை வேட்டையாடிய 2 பேர் கைது
ஜனநாயகன் வாழ்த்து பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது: பயணிகள் அலறல்
திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்து கொன்ற கணவர் தலைமறைவு
தலையணையால் அழுத்தி கணவனை கொல்ல முயற்சி கள்ளக்காதலனுடன் மனைவி கைது
என் தொகுதிக்குள்ள யாராவது காலை வச்சீங்க…. ஜட்டியோட தூக்கி வெச்சு கொன்னு எடுத்துருவேன்…தவெக நிர்வாகிக்கு பெண் அமைச்சர் பகிரங்க மிரட்டல்
வாணியம்பாடி அருகே பஸ் நிறுத்தத்தில் பரபரப்பு இளைஞர்களிடையே திடீர் மோதல் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்குதல்
திருப்பத்தூர் அருகே மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா
51 சவரன் திருட்டு நகை வாங்கிய அதிமுக நிர்வாகி, சகோதரர் கைது
நடத்தையில் சந்தேகம்; மனைவி கழுத்தறுத்துக் கொலை: கணவர் வெறிச்செயல்
செய்தி சேகரித்த நிருபர்கள் மீது கொலைவெறி தாக்குதல் திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் விபத்தில் தம்பதி, குழந்தை, சிசு பலியான வழக்கு 4 மாதங்களாக தலைமறைவான தொழிலாளி திருப்பூரில் சிக்கினார்
விபத்து வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ அதிரடி கைது
தேர்தல் வழக்கு மனுவில் வேறுநபர் பெயர் வழக்கை நிராகரிக்க கோரி தவெக எம்எல்ஏ முறையீடு: திருத்த மனுவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்: மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது
பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருப்பத்தூர் அடுத்த சித்தேரி பகுதியில் கண்ணு தெரியாத தாயை எட்டி உதைத்து கீழே தள்ளியே மகன்
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய விவகாரம்; போட்டித் தேர்வுக்கு தயாராகும் பல லட்சம் தேர்வர்கள் கொந்தளிப்பு: தவெக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளையில் முறையீடு