திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி காசோலை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
1,000 -வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நாளை நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
மதுரையில் கரும்பாறை முத்தையா சாமி திருக்கோயிலில் அசைவத் திருவிழா: 6,000 ஆண்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொள்ளும் விழா
பழனி மலைக்கோயிலில் நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்தக்கூடாது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலைகோயிலில் சித்ரா பௌர்ணமி விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிய திருத்தேர் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட திருக்கோயில் இணையதளங்கள் ஒரு வார காலத்திற்குள் மூட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
கொளத்தூர் சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு!!
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயில் குளத்தினை சீரமைக்கும் பணி தொடக்கம்!!
திருக்கோயில் தொடர்பான வரலாற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை: இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பொங்கல் கருணைக்கொடை ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை கண்டுகளிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி தொடக்கம்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்
பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க தரைவிரிப்பு..கோடை வெப்பத்தை தணிக்க மூலிகை மோர்!: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அசத்தல்
திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்க இந்து சமய அறநிலைய துறையின் நிதியை பயன்படுத்த தடை இல்லை : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
திருக்கோயில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் : அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!!
கன்னியாகுமரியில் அருள்மிகு பூதலிங்க சுவாமி திருக்கோயிலில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு .
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 16 முதல் 25ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா: அறநிலையத்துறை தகவல்
முக்கியத் திருக்கோயில்களில் தலவரலாறு, சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் திருக்கோயிலில் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சி வைக்க ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு