நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ4.30 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி விறுவிறு: விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்
மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் விழா: 23ம் தேதி கொடியேற்றம்
திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள்
மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில் பெருமாள், முருகன் கோயில் படங்களுடன் வழிகாட்டி பலகை
திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒதுக்க தடை கோரி வழக்கு: ெசங்கை கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 10ம்தேதி தேரோட்டம்
நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்தன: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது
மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்
திருவிடந்தை ஊராட்சியில் இருளர்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு: வட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் மனு
இசிஆர் சாலையில் பட்டிபுலம் – திருவிடந்தை வரை 8 கிமீ துரத்திற்கு புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரையுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை : அமைச்சர் சேகர் பாபு தகவல்!!
கோயில்களில் இன்று அமைச்சர் ஆய்வு
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா தொடங்கியது