தீபாவளி சீட்டு நடத்தி ₹3 கோடி மோசடி செய்தவர் கைது பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை செங்கம் பகுதியில்
விபத்தில் மூளைச்சாவு பம்பை வாசிப்பவரின் உறுப்புகள் தானம்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்
தவறி விழுந்து கட்டையை பிடித்து ஏற முயன்றபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி
34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை வரும் 9ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்பு..!!
புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செங்கம் அருகே காரப்பட்டு கிராமத்தில்
கண்ணமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் வடக்கு மண்டல ஐஜி உத்தரவு செம்மரக்கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பு என புகார்
பைக் விபத்தில் 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
ஆரணி அருகே தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி டிரைவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி மகன் பராமரிக்காமல் தவிக்கவிட்டதாக வேதனை தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி
9 வயது சிறுமி சிலம்பம் சுற்றியபடி திருவண்ணாமலையில் கிரிவலம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த
ஜெனரேட்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர் செய்யாறு எல்ஐசி அலுவலகத்தில்
விரைவில் ஊதிய உயர்வுக்கான அரசாணை; பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் போனஸ்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை ஏரியில் இருந்து வெளியேறிய நீரில் மீன்களை பிடித்து மகிழ்ந்த மக்கள்
பூட்டிய துணி கடைக்குள் மகள் சிக்கியதாக வாசலில் விடிய விடிய பரிதவித்த பெற்றோர் திருவண்ணாமலையில் பரபரப்பு வேலை முடிந்து வீடு திரும்பாததால் தேடி வந்தனர்
இடியுடன் கூடிய பரவலான கனமழை * அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவு * அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில்
அரசு பஸ் கார் மீது மோதி 2 பேர் பலி
மழையால் சாய்ந்த புளியமரத்தில் பைக் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல் ஆரணி அருகே மழையால் சாலையில் சாய்ந்த