தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர் கிருஷ்ணாவிடம் 8 மணிநேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை துருவி துருவி விசாரணை
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தவான், சுரேஷ் ரெய்னாவின் ரூ.11.14 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
ஆன்லைன் கேமிங் தளத்தின் ரூ.523 கோடி முடக்கம்: ஈடி நடவடிக்கை
குஜராத் அரசியல்வாதி திருமணத்திற்கு பணம் ரூ.331 கோடியை செலவழித்த பைக் டாக்ஸி டிரைவர்: அமலாக்கத்துறை அதிர்ச்சி
லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெறக்கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
அனில் அம்பானியின் ரூ.1400 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத் துறை கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு
மேற்குவங்கத்தில் ஆள் கடத்தல் பெண்களை விபசாரத்தில் தள்ளும் கும்பல் சிக்கியது: ரூ.1 கோடி பணம், உயர்ரக கார்கள் பறிமுதல் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்
ஆன்லைன் பந்தய செயலி நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
டாஸ்மாக் வழக்கு: தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி
போதைப்பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடிகர் ஸ்ரீகாந்த் 11ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
தேசிய நெடுஞ்சாலை, சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு தொழிலதிபர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு: சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த ஆவணங்கள் சிக்கின
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!
மேற்குவங்கம், ஜார்க்கண்டில் ரெய்டு நிலக்கரி மாபியா வீடுகளில் ரூ.10 கோடி, தங்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான 25 இடங்களில் ‘ஈடி’ ரெய்டு: கைதானவர்கள் ‘ஹமாஸ்’ பாணி தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்