வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிப்பு
மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது வேட்பாளர்கள் உற்சாக தேர்தல் பிரசாரம்
தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க போலீஸ் பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மீதமுள்ள 20% இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து 3 மாதங்களில் மீட்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி
தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது
மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்: 36 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகிறது
100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா
கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்
ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால் பரபரப்பு சித்திரை தேரோட்டம் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம்
சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை: மாவட்ட வன அலுவலர்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு
மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு
திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!
அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு
நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இடம் ஒதுக்கி தர வலியுறுத்தல்
கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக விற்றால் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம்