இன்று முதல் ஜனவரி 25ம் தேதி வரை இருப்பிட சான்றிதழை கட்டணமில்லாமல் பெறலாம் – தமிழக அரசு
அரசு நிலம், நீர்நிலைகள், பூங்கா ஆக்கிரமிப்பு விவகாரம் புகார்களை 30 நாளில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கட்டுமான ஒப்பந்தத்தின்போது செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவில் கழித்துக் கொள்ளலாம்: புதிய வீடு வாங்குவோருக்கு அரசு சலுகை
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
பால் கொள்முதல் மற்றும் பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க இடைப்பாடி, பூலாம்பட்டி பகுதிகளில் கரும்பு கொள்முதல்; அதிகாரிகள் வருகை
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: தலைமை செயலக சங்க ஊழியர்கள் கோரிக்கை
திருத்தணியில் வடமாநில இளைஞரை தாக்கிய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
பழநியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படுமா?
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்குவது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியீடு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான இறுதி அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிப்பு!!
புதிய பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் – சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை சூட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல: தமிழ்நாடு அரசு
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
கோழி, மாட்டு தீவனங்களுக்கு அதிகம் பயன்படும் மக்காச்சோள அறுவடை தீவிரம்
சிவகங்கையில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!!
காவல் துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அரசின் திட்டங்களால் பயன் அடைந்த சாதனை பெண்கள் சங்கமிக்கும் விழா தொடங்கியது!!