42 ஆண்டுகளாக இயங்கிய காற்றாலை, சோலார் மின்வாரிய ஆபீஸ்கள் மூடல்: 21,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிப்பு: அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு: மின்வெட்டு ஏற்படும் அபாயம்
தமிழக கோயில்களின் நிதியை மின் நிதி கழகத்தில் முதலீடு செய்ததை எதிர்த்த வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி பதில்தர ஐகோர்ட் உத்தரவு
மின்துறை அமைச்சர் தொகுதியில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்
தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனத்தில் கடும் இழுபறி; தவெக அரசில் 4 பவர் சென்டர்கள்: முடிவெடுப்பதில் சிரமப்படும் அதிகாரிகள்
சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது
அம்பலமாகும் ஊழல் சாம்ராஜ்யம்; தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை சூறையாடும் ஓய்வுபெற்ற மாபியா கும்பல்
மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
டெண்டர் முறைகேடு புகார் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்
மேல்மருவத்தூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது; பாழடைந்து வரும் தமிழ்நாடு ஓட்டல்: புதிய வணிக வளாகத்துடன் சீரமைக்க கோரிக்கை
போக்குவரத்து துறை எச்சரிக்கை: அரசு பஸ் டிரைவர்கள் பணியின் போது செல்போன் பேசினால் கடும் நடவடிக்கை
சுயவேலைவாய்ப்பு, வருமானம் ஈட்ட சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
மின் நுகர்வோரின் புகார்களைத் தீர்க்கத் தவறிய ‘மின்னகம்’ தோல்வியை மறைக்க மீண்டும் ‘பியூஸ் ஆன் கால்’ முறைக்குத் திரும்பும் மின்வாரியம்
தொடரும் மின்வெட்டு: மின்சாரத்துறை பற்றி போதுமான புரிதல் இல்லாதவர் அமைச்சர்: அமைச்சர் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் மறுப்பு
பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்
திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் எரிவாயு நிரப்புவதற்கான வசதியின்றி காத்திருக்கும் 20 சிஎன்ஜி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை தேவை
சென்னையில் பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்த 750 இ-பஸ்கள் கூடுதலாக விரைவில் இயக்கம்: பணிமனை மேம்பாட்டு பணிகள் தீவிரம்
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல் நள்ளிரவில் போராடும் மக்கள் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை: முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்