சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுப்பு: ரயில்கள், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஏற்பாடுகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
மக்கள் வாக்களிக்க செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்!
அண்ணாமலை, கே.டி.ராகவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்காக 5 தொகுதிகளை மாற்றி கேட்டு பாஜ அழுத்தம்: அதிமுகவில் மீண்டும் வேட்பாளர்கள் மாற்றப்படுவார்களா?
பெண்கள் அச்சமின்றி வாக்களிக்க ‘பிங்க்’ வாக்குச்சாவடி அமைப்பு பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு குடியாத்தம் அடுத்த பெரும்பாடி ஊராட்சியில்
திருமண மண்டபங்களில் பொருட்கள் விநியோகம் செய்தால் புகார் செய்யலாம்
5 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து மாநிலக்குழுவை கூட்டி முடிவு திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
பெண் வாக்காளரின் ஓட்டை ஏற்கனவே ஒருவர் போட்டதால் அதிர்ச்சி தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகாரால் ‘டெண்டர் ஓட்டு’ முறையில் வாக்களிக்க அனுமதி: வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்த பெண்ணால் பரபரப்பு
தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு தொகுதியை விட்டு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு: பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தேர்தல் நாளான வருகிற 23ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை
கொங்கு மண்டலத்தில் வாக்கு சதவீதம் அதிகம்
கேரளா சட்டப்பேரவை தேர்தல்; கொச்சியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் மம்முட்டி!
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்திய முதியோர், மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி
கோத்தகிரி வட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு
தா.பழூரில் எல்இடி திரை வாகனம் மூலம் தேர்தல் குறித்த குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஊட்டியில் சைக்கிள் பேரணி
தமிழக சட்டமன்ற தேர்தல் – காடு, மலை கடந்து படகில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மக்கள்..!
‘தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று அஞ்சல் வாக்கு சேகரிப்பு