மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
வதந்தி பரப்புவதும், கட்சி மாறுவதுதான் அமைச்சர் நிர்மல் குமாரின் தகுதி; கோமாளி கூட்டத்திற்கு பேச அருகதையே இல்லை: திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதிலடி
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளர் சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடல்
பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் 10 அமைச்சர்கள் கருத்துக்கேட்பு
500 யூனிட் இலவச மின்சாரம் எப்போ தருவீங்க.!! முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் கேள்வி
‘தமிழகத்தில் இணையாட்சியை உருவாக்க திட்டமா?’ ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி
ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே தவெக ஆதரவு: அதிமுக வெளிநடப்பு
என்ன சமரசம் நடந்தது? தமிழ்த்தாய் வாழ்த்தை விட கவர்னர் முக்கியமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பாலியல் தொல்லை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்: அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்
எதிர்க்கட்சிகள் சென்ற பிறகு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பகிர்வினை கோர சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்படும்: நிதிப் பகிர்வை சட்டரீதியாக பெற சட்ட வல்லுநர்கள் குழு- ஆளுநர் உரையில் தகவல்
ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன்?.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்
இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை வேண்டும்..! பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டதால் பரபரப்பு; ஆளுநரின் அழுத்தத்துக்கு பணிந்தது தவெக அரசு
அவையில் இல்லாத ஒருவரை விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி
தமிழகத்தில் எங்கும் எப்போதும் மின்தடை: பேரவையில் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது; தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஆளுநர் உரையில் அறிவிப்பு