இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
படகு சேதம்: கடலில் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் பலி
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி
பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் வரி வசூலிக்கப்படும்: கேரள சட்டசபையில் தகவல்
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு தடை தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடக்கிறது: தமிழக அரசு
உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்த்தியது தமிழ்நாடு அரசு
தடைக்காலம் முடிந்த முதல் நாளில் பரிதாபம் மண்டபம் கடலில் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி: இருவர் உயிருடன் மீட்பு; ஒருவர் மாயம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
இசைக்கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்க வேண்டும்: தமிழக அரசு
பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் விடுபடக்கூடாது
தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்
தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது
தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் : போக்குவரத்துக்கழகம்