திண்டுக்கல் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்: அவசரத்திற்கு செல்ல முடியாமல் அவதி
மானூர் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு, காப்பீடு தொகை வழங்கவேண்டும்
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து 13ம் தேதி முதல் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு
கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
சட்டப்பேரவை ஆளுநர் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பேரளவில் அறிவித்த அரசுக்கு தமிழ்நாடு மாற்றுதிறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் கண்டனம்!
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ரூ.370 கோடி வரை முறைகேடு: லாரி உரிமையாளர் சங்கம் புகார்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.7,000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க அரசு திட்டம்
சம்பா சாகுபடி தொடங்கும் நேரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவது அரசின் பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
வரும் 31-ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு
ஒன்றிய அரசைக் கண்டித்து மறியல் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆலோசனை
டிராக்டரில் காய்கறிகளை கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
வங்கி கணக்கிற்கு வராமல் விடுபட்டுள்ள காப்பீட்டு திட்ட நிதியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்
கறிக்கோழி விற்பனை நிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு: பட்ஜெட் பணிகள் பாதிக்கும் அபாயம்
வேதாரண்யத்தில் இனாம்நில விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய ஆணை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
திருநெல்வேலியில் திருக்கோயில் பணியாளர் சங்க 12வது பொதுக்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு: பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரி ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு
பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்