முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மேகதாது அணை, தண்ணீர் திறக்க மறுப்பு; எகிறி அடிக்கும் கர்நாடகா அடங்கி போகும் தமிழகம்: வறட்சியால் போராடும் விவசாயிகள்: மவுனம் காக்கும் முதல்வர் விஜய்
நான் முதல்வன், விடியல் பயணம், காலை உணவு திட்டத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்
சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்பட 630 போலீசாருக்கு பதக்கம்; 19 ஐபிஎஸ் அதிகாரிகளை புறக்கணித்த முதல்வர் விஜய்: 76 அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் : கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 42 மகேந்திரா தார் ராக்ஸ் வாகனம், 96 இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சம்பா சாகுபடி தொடங்கும் நேரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவது அரசின் பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம், வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!
தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு – காவிரி ஆணையம் அதிரடி
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி
தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வரை தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு: விவசாயிகளுக்கான போராட்டம் தொடரும் என அறிவிப்பு
சென்னை கொளத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
டிஎன்பிஎஸ்சி, மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் விஜய் வழங்கினார்
மேகதாது அணை திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம்
காவிரி நீரை திறக்க உத்தரவிடுமா?.. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று அவசரமாக கூடுகிறது
சொல்லிட்டாங்க…
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்
நாளை சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்தது கோழைத்தனம்: திமுக கண்டனம்