தமிழகத்தில் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க நடவடிக்கை தேவை: பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: இரவு நேரங்களில் பலமணி நேரம் பவர் கட்: தவெக எம்எல்ஏக்களை முற்றுகையிட்டு போராட்டம்
டெண்டர் கோரப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டதால் சிக்கல் ரேஷன் கடையில் துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வெளிசந்தையில் விலை உயரும் ஆபத்து
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் -ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
உரத்தட்டுப்பாட்டால் முடங்கும் விவசாய பணிகள்: கண்ணீரில் தமிழக விவசாயிகள்
கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு; நோட்டுப்புத்தகம், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை மும்முரம்: தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
தமிழக மருத்துவமனைகளில் இறப்பு சான்றிதழ் விரைவில் மற்றும் துல்லியமாக வழங்க தணிக்கை குழு: அரசாணை வெளியீடு
தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழ்நாடு அரசு
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்: தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு
தமிழகத்தின் மின் தேவை குறித்து அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிகமாக ஆஜராக 5 குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழக அரசு ஆணை
தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் RESORT POLITICS செய்யாத ஒரே இயக்கம் திமுக! உதயநிதி ஸ்டாலின்
1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை; பள்ளி கல்வித்துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி ஜூன் 1 முதல் முக அடையாள வருகைப்பதிவேடு கட்டாயம்
கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அரசு அறிவிப்பு