எஸ்பிஐ வங்கி பெயரில் மோசடி: தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை
திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷன் சிறந்த காவல் நிலையமாக தேர்வு
இளையான்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு முதலமைச்சரின் கேடய விருது
வடக்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்து சாதனை திருத்தணி காவல் நிலையத்திற்கு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் கோப்பை’: காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்
உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு
தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது
தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டம் ஒழுங்கு உறுதியாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் தீவிரம்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு
தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு
சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெறுவோர் தவறான தகவலை அளித்தால், குற்றவியல் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்: பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் போலீஸ் ஸ்டேசன், சப்.ஜெயிலில் கலெக்டர் ஆய்வு
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்: தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம்; சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக மாற்றம்