ஆட்சியில் இருந்த போது வாய் திறக்காமல் டாஸ்மாக் பணியாளருக்காக ஆதரவு பேரணி நடத்துவதா? எடப்பாடிக்கு வீரபாண்டியன் கண்டனம்
உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்
AI தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடு செய்ய ஆர்வம்.!! 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்
2018ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் பல்வேறு பணிகளில் தனியார் துறையினர் 63 பேர் நேரடி நியமனம்
இபிஎஃப் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து அதிகரிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை: உறுதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
செட்டியூர் கிராமத்தில் விளைநிலங்களில் குவியும் மது பாட்டில்கள்
ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா!
அமேசான் நிறுவனத்தில் 150 ஊழியர்கள் பணிநீக்கம்
மதுக்கடைகளையும் விட்டு வைக்காத தேர்தல் கமிஷன்: மொத்த விற்பனை தொடர்பாக டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்கள் சேர்ப்பு!!
மந்தைவெளி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
2025-2026ம் ஆண்டிற்கான பிஎப் வட்டி 8.25 சதவீதமாகவே நீடிக்கும்
சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி; டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை; பார்களில் விற்பனை செய்யவும் அனுமதி இல்லை
தபால் துறையில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம் தமிழ்நாடு: ஒன்றிய இணை அமைச்சர் பெருமிதம்
மகாவீரர் ஜெயந்தி மார்ச் 31ல் டாஸ்மாக் அடைப்பு
இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
கடந்தாண்டை விட டாஸ்மாக் கடைகளில் 30% மேல் விற்பனை கூடுதலாக இருந்தால் நடவடிக்கை: 700 கடைகள் சென்சிட்டிவ் என கண்டுபிடிப்பு
திடீர் ஆட்குறைப்பு 12,000 இந்தியர்கள் பணிநீக்கம் ஆரக்கிள் நிறுவனம் நடவடிக்கை