வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் தாக்கல்..!!
தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டுரிமை இல்லை: தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடி பீகார் வாக்காளர்களுக்கு தமிழகத்திலும் ஓட்டு; அந்த மாநில எஸ்ஐஆர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தாலே போதும்
ராகுல் காந்தி அடுத்த அதிரடி மபி, சட்டீஸ்கர் தேர்தல்களிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது: விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்
தமிழ்நாட்டில் 95.39% S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 21.99% மட்டுமே பெறப்பட்டுள்ளது: இந்திய தேர்தல் ஆணையம்
எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவம் 73 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன
சென்னை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி முடிந்து 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
தலைஞாயிறு ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தபணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டித்து திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்
S.I.R.ஐ ஆதரிக்கும் பழனிசாமியின் முடிவுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு தொடங்கியது: 77,000 அலுவலர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்பம் அளிக்கின்றனர்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை’ அதிமுக வரவேற்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
எஸ்ஐஆர் விவகாரம்-தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
பரபரப்பான சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: எஸ்ஐஆர் குறித்து விவாதிக்காவிட்டால் அவை முடங்கும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
தில்லுமுல்லு செய்து வெற்றி பெற பாஜக முயற்சி: அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு குற்றச்சாட்டு
SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் அதிகாரத்தை பறிக்கும் செயலில் பாஜ அரசு ஈடுபடுகிறது: பொன்குமார் தாக்கு
தமிழகத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் உள்பட அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்க வேண்டும்: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் ஆர்ஜூனா பேச்சு