காஞ்சிபுரம் அருகே சோகம் பாலாற்றில் மூழ்கி வாலிபர் பலி
வேலைக்கு செல்லாததால் தகராறு மனைவி விஷமருந்தி தற்கொலை:அச்சத்தில் கணவர் சாவு
டிராக்டர் கவிழ்ந்து அடியில் சிக்கிய சிறுவன் பலி ஒடுகத்தூர் அருகே சோகம் மலை கிராமத்தில் உழவு பணியின்போது
அன்னமய்யா மாவட்டத்தில் சோகம் ஏரியில் மூழ்கி மகன், மகள் உள்பட 3 பேர் பலி
சின்னகவுண்டாபுரம் அருகே சோகம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
கலசபாக்கம் அருகே சோகம் ஏரியில் மூழ்கி 3ம் வகுப்பு மாணவன் பலி
காரிமங்கலம் அருகே சோகம் கிணறு வெட்டிய தொழிலாளி மண் சரிந்து விழுந்ததில் பலி
திருப்போரூர் அருகே சோகம் கால்வாயில் விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி
விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி பலி ஆரணி அருகே சோகம் நெல்வயலில் களையெடுக்க பாட்டியுடன் சென்றபோது
டயர் வெடித்து மினிவேன் கவிழந்து 8 மாத குழந்தை பலி * 26 பேர் படுகாயம் * ஆரணி அருகே சோகம் புதுச்சேரி கோயிலுக்கு சென்றபோது விபத்து
சாலையில் புளியமரம் விழுந்து பைக்கில் சென்றவர் பலி கண்ணமங்கலம் அருகே சோகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது
உடுமலை அருகே சோகம் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கடப்பாவில் அதிகாலை சோகம் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 4 பேர் பலி
பென்னாலூர் பேட்டை அருகே சோகம் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாப பலி
கும்மிடிப்பூண்டி அருகே சோகம் பைக்கில் சென்ற 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி: அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்
நினைவு தினம், திதி கொடுக்க துபாயிலிருந்து வந்தபோது சோகம் பிரிட்ஜ் வெடித்து அக்கா, தங்கை உள்பட 3 பேர் பலி: 2 பேர் சீரியஸ் போலீசார் விசாரணை
அம்பத்தூர் அருகே சோகம் ஏசியில் மின்கசிவால் தீவிபத்து மூச்சுத்திணறி தாய், மகள் பலி: போலீசார் விசாரணை
கர்நாடகா கடலில் மீன்பிடித்தபோது கப்பல் மோதி படகு மூழ்கியதில் மாயமான 11 மீனவர் கதி என்ன?….சோகத்தில் குமரி கிராமம்
குடியாத்தம் அருகே சோகம் குட்டையில் குதித்து காதலன் தற்கொலை கிணற்றில் குதித்து கவுன்சிலர் காதலி சாவு
ஆந்திராவில் சோகம் பாலத்தில் இருந்து ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி