தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை மானியத்தில் டிராக்டர் பெற்றுத்தருவதாக மோசடி
வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்பு கண்டித்து
கோயில் மின்விளக்கு அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி
வாத்து மேய்க்கும் கூலித்தொழிலாளியை அடித்துக்கொன்று ஏரியில் சடலம் புதைப்பு வேலூரை சேர்ந்த 2 பேர் கைது செங்கம் நகரில் பயங்கரம்
ஆண்ட்ராய்டு மொபைல் பரிசு எனக்கூறி ஆன்லைனில் விவசாயியை ஏமாற்றிய பெண் கொரியரில் ஸ்பீக்கர் பாக்ஸ் அனுப்பி மோசடி ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது’
திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி
வடமாமந்தூர் – இளையனார்குப்பம் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்து
ஆலத்தூர் தாலுகாவில் பலத்த மழை
ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி
பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி
பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி
கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு: போலீசார் நடவடிக்கை
10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு ஏற்பாடு கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்
தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி கருகும் பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமான மேயவிடும் சோகம் சுட்டெரிக்கும் வெயிலால் வறண்டும் வரும் நீர்நிலைகள்
வீடுபுகுந்து பெண்ணிடம் 7 சவரன் தாலி சரடு பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை
வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு குடிநீர் தட்டுப்பாடு தடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும்
கணவனை அடித்துக்கொன்று விபத்து நாடகமாடிய மனைவி, மைத்துனர் கைது 2 மாதங்களுக்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பம் வந்தவாசி அருகே பரபரப்பு
தமிழ் பாரம்பரியம் மீது ஈர்ப்பால் வெளிநாட்டு தம்பதி மீண்டும் டும்…டும்…
பத்தாம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீத தேர்ச்சி * மாநில அளவில் 36வது இடம் பிடித்தது * மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம் திருவண்ணாமலை மாவட்டம்