சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை விருப்ப மனுக்களை தரலாம்: 234 தொகுதிகளிலும் விண்ணப்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிமுக மூலமாக காலுன்ற முயலும் பாஜவை விரட்டியடிப்போம்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு
தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
நீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேச்சு பாஜவின் ஊதுகுழலாக துணை ஜனாதிபதி செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்
தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்