பெண் விவகாரத்தில் சிக்கிய ஏடிஎஸ்பிக்கு அதிமுகவில் பதவி: எடப்பாடி உத்தரவால் கட்சியினர் அதிருப்தி
நீதிபதிகள் மதச்சார்போடு செயல்படக் கூடாது:மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
பாஜக ஆட்சிக்குவர மாநிலங்களில் நீதிபதிகள் நியமனம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு விஜய்யின் ஆபரை நம்பி யாரும் செல்லவில்லை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி
ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசம்; கள்ளக்காதலியை கொலை செய்து கணவனுக்கு தாலி அனுப்பிய வாலிபர்: 300 அடி பள்ளத்தில் வீசிய சடலம் மீட்பு, போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
தோல்வியில் முடிந்த சுரங்கம் தோண்டும் திட்டம்; இந்தியச் சிறை அதிகாரிகளை கண்டாலே நடுக்கம்: தீவிரவாத தலைவனின் ஒப்புதல் ஆடியோ வைரல்
இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு அரசு தீர்வு காண வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா ஆஜர்
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்திப்பு
குடிமனைப்பட்டா கேட்டு 16ம் தேதி முதல்வரிடம் மனு கொடுக்கும் இயக்கம்: பெ.சண்முகம் பேட்டி
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி ஜன.8ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
100 நாள் வேலை திட்டம் 10 நாள், 20 நாள் என்ற நிலைக்கு வந்துள்ளது: சண்முகம் பதிவு
தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!!
மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்: தொமுச தீர்மானம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!!
பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மகளிர் ஆணையம் சம்மன்
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? பிரதமர் மோடிக்கு தலைவர்கள் கண்டனம்: தேர்தல் அரசியலுக்காக பொய்யைப் பரப்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, சண்முகம், வேல்முருகன் குற்றச்சாட்டு