சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு வாபஸ்
சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் விஜய் ஆய்வு
நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் விண்ணப்பங்கள் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தகவல்
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?.. தமிழக அரசு விளக்கம்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை: நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி!!
அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை.! பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக் டாக்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் குடியுரிமையை இழந்ததாக அர்த்தம் இல்லை – உச்சநீதிமன்றம் கருத்து
ஊக்க ஊதிய உயர்வு ரத்தான பின்னர் அரசு ஊழியர்கள் மீண்டும் உரிமையாக கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்புக்கு முரணானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக் கலைஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிப்பு
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் மாடுகள் வெட்ட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை நீக்கம் ஏன்? தமிழக அரசு விரிவான அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு
குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் தவெக தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சிறை உளவியலாளர் பணியிடங்கள் – 6 மாதத்திற்குள் நிரப்ப உத்தரவு
மாடுகளை வெட்ட விதக்கப்பட்ட தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
குதிரை பேரம் பேசியதாக பதிவான வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை மீண்டும் விசாரிக்க கோரிக்கை: உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு