திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை ஒரே நாளில் அவசர அவசரமாக திறந்த அமைச்சர்: விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
பாடிகுப்பம் முதல் நேப்பியர் பாலம் வரை கூவம் ஆற்று பகுதியில் தூர்வாரும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் தொழில் முனைவோர் நேர்காணல் முகாம்
காவிரி, மேகதாது பிரச்னை காரணமா? நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு மாற்றம்: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: கலெக்டர் முன் நடந்ததால் பரபரப்பு
ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை இறக்கிவிட்ட மகாராஷ்டிர அரசை தமிழக அரசு கண்டிக்க பாமக வலியுறுத்தல்
பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து
குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
ஆக.15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து
கழிவுகள் கலக்கும் பாசன குளங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை
தனியார் வீட்டுமனை விற்பனைக்காக பேபி கால்வாய் ஆக்கிரமித்து அமைத்த சிமென்ட் சாலை அதிரடியாக அகற்றம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
காவிரி விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் தவெக அரசு – டிடிவி தினகரன் விமர்சனம்
திருவாரூர் மாவட்டத்தில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்தவேண்டும்: குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் தகவல்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் முறையாக நடைபெறாத கால்வாய் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு: நீர்வளத்துறை அலுவலகம் முற்றுகை
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவை இல்லை: ஒன்றிய நீர்வளத்துறை
மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை
கொடைக்கானல் கீழ் மண தாண்டிக்குடி மலை கிராம விவசாய நிலப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை குறித்து ஆலோசனை