கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைவதால் வீட்டை காலி செய்யக்கோரி துன்புறுத்தல்
நள்ளிரவில் கருப்பு துணியால் மூடிய பானை உடைப்பு; ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீசுக்கு முட்டை மந்திரம்: அதிகாரிகள், பொதுமக்களுக்கு திகில்
100 நாள் வேலை வழங்கிகாலதாமதம் இன்றி சம்பளம் தர வேண்டும்
பயிர்கடன் தள்ளுபடி செய்யக்கோரி தலையில் துண்டு போட்டு விவசாயிகள் போராட்டம்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிப்பு
விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ் பழைய கட்டிடத்தில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து ‘செம கப்’
மேல்வாடி கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும்: கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை மனு
சென்னசமுத்திரம் மேட்டூர் கிராமத்தில் 70 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்தது
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
கலெக்டர் ஆபீஸ் ரெய்டில் ரூ.78,000 சிக்கியது; நில அளவை துறை உதவி இயக்குநர் உள்பட 5 பேர் மீது வழக்கு: பதவி உயர்வுக்கு பணம் வசூலித்தது அம்பலம்
அமராவதி அணையில் இருந்து உரியநீரை திறக்க ஆவன செய்ய வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு
கலெக்டர் தலைமையில்V தொழில் முன்னோடிகள் திட்ட நேர்முகத் தேர்வு
குறைதீர் கூட்டத்தில் 619 மனுக்கள் குவிந்தன
வியாபாரிகள், உழவர்சந்தை விவசாயிகள் மோதல் அபாயம்
பாம்பாற்றின் கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
கனகம்மாசத்திரம் அருகே எம்.சாண்ட் கடத்திய 3 டாரஸ் லாரி பறிமுதல்: 3 டிரைவர்கள் கைது
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மக்களைதேடி மருத்துவ ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆலோசனை கூட்டம்
வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்பட்ட தொகையை மீட்டு தரக் கோரி மனு